Ad Code

Responsive Advertisement

தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்கு பதிவு

தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்கக்கோரி க.பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு அரசு தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம்.
wp.15724, wp.15725, wp.15726, wp.15727, wp.15728,

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement