ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க நா தழுதழுக்க, கண்கள் கலங்க உறுதி மொழி ஏற்றுக்
கொண் டார். அவருக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்..
30 அமைச்சர்கள் விவரம்:
முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டவர்கள் விவரம் வருமாறு:
1. நத்தம் விசுவநாதன்
2. வைத்திலிங்கம்
3. எடப்பாடி பழனிச்சாமி
4. பி.மோகன்
5. பா.வளர்மதி
6. பி.பழனியப்பன்
7.செல்லூர் கே.ராஜு
8. ஆர்.காமராஜ்
9. பி.தங்கமணி
10. வி.செந்தில்பாலாஜி
11. எம்.சி.சம்பத்
12. அக்ரி எஸ்.கிருஷ்ண மூர்த்தி
13. எஸ்.பி.வேலுமணி
14. டி.கே.எம்.சின்னையா
15. கோகுலஇந்திரா
16. சுந்தர்ராஜ்
17. செந்தூர்பாண்டியன்
18. எஸ்.பி.சண்முகநாதன்
19. என்.சுப்பிரமணியன்
20. ஜெயபால்
21. முக்கூர் என்.சுப்பிர மணியன்
22. ஆர்.பி.உதயகுமார்
23. கே.டி.ராஜேந்திர பாலாஜி
24. பி.வி.ரமணா
25. கே.சி.வீரமணி
26. ஆனந்தன்
27. தோப்பு வெங்கடா சலம்
28. பூனாட்சி
29. அப்துல்ரகீம்
30. விஜயபாஸ்கர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை