முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான
கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, பேகம்பூர் புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 99 பேர் தேர்வு பெற்றுள்ளனர். பாட வாரியாக தேர்வானவர்கள் விவரம்:
தாவரவியல் 6, வேதியியல் 6, வணிகவியல் 14,
பொருளியில் 12, ஆங்கிலம் 21, புவியியல் 3, வரலாறு 7, கணிதம் 12,
இயற்பியல் 10, நுண்ணுயிரியல் 1, விலங்கியல் 7.
இதில் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் 8 காலிப் பணியிடங்கள் இருந்தன.
வணிகவியல் 1, பொருளியில் 1, வேதியியல் 1, கணிதம் 2, வரலாறு 1,
புவியியல் 1, மனையியல் 1.
இதில் மனையியல் தவிர மற்றஅனைத்து பணியிடங்களும் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு மூலம்நிரப்பப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை