ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் முதல் நாளில், மதுரை மாவட்டத்தில்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மதுரையில்இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதன்மைக் கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
முதல் நாளில், மதுரை மாவட்டத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலி இடத்தைப் பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஏறத்தாழ 130 பேர் தேர்வாகியிருக்கும்நிலையில், மதுரை மாவட்டத்தில் 2 காலியிடங்கள் மட்டுமே இருந்தன.அப்பணியிடத்துக்குத் தகுதியானவர்களுக்கு பணி நியமன
உத்தரவு வழங்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை