திருவண்ணாமலையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 97 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா வழங்கினார்.
ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 119பேருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இதில் 114 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். 5 பேர் கலந்து கொள்ளவில்லை. இதில் 97பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
வெளிமாவட்டங்களில் பணி நியமன ஆணை பெற விரும்புவோருக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை