ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 14,700 பேருக்கு ஆகஸ்ட் 30 முதல் நியமனக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
முதுகலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட் 30
முதுகலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட்-31
இடைநிலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப் 1
இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப்.2
பட்டதாரி ஆசிரியர்கள்(மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப்.3
பட்டதாரி ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப் 4,5
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
முதுகலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட் 30
முதுகலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட்-31
இடைநிலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப் 1
இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப்.2
பட்டதாரி ஆசிரியர்கள்(மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப்.3
பட்டதாரி ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப் 4,5
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை