Ad Code

Responsive Advertisement

ஆகஸ்ட் 30 முதல் ஆசிரியர் பணி கலந்தாய்வு

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 14,700 பேருக்கு ஆகஸ்ட் 30 முதல் நியமனக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:

முதுகலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட் 30



முதுகலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- ஆகஸ்ட்-31

இடைநிலை ஆசிரியர்கள்(மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப் 1

இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப்.2

பட்டதாரி ஆசிரியர்கள்(மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப்.3

பட்டதாரி ஆசிரியர்கள்(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு)- செப் 4,5

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement