கடந்த மே /ஜூன் மாதத்தில் முதுகலை மற்றும் எம்.பில் படிப்புக்கான தேர்வுகள்நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
எம்.பில்., பார்ட் 1 மற்றும் முதுகலைகடைசியாண்டு தேர்வு முடிவுகள் மட்டும்வெளியிட்டுள்ளது. இதர படிப்புக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் பட்டியல்கள், தொகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் தாற்காலிகபட்டச்சான்றிதழ்கள்ஆகஸ்ட்5ஆம் தேதிக்குள் அவர்கள் படித்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் புகைப்படநகல் வேண்டுவோர் இம்மாதம் 31ம்தேதிக்குள் உரிய கட்டணத்தைபல்கலைக்கழக வங்கிக் கணக்குஎண். 248401000000002- செலுத்திஅதற்கான விண்ணப்பத்தை தாங்கள் பயின்றகல்லூரியின் முதல்வர் பரிந்துரையுடன்,கல்லூரி வழியாக அனுப்ப வேண்டும். வங்கிவரைவோலை ஏற்கப்பட மாட்டாது. தாமதமாக வரும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்.
பருவ, அல்பருவ முறையில் பயின்ற சிலபாடங்களில் இதுவரை தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கான தேர்வுகள், உடனடித்தேர்வுகளோடு
சேர்த்து நடத்தப்படும்.தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
உடனடித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவிரும்புவோர் விதிகளுக்குள்பட்டு உரியகட்டணத்துடன், பயின்ற கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன்
கல்லூரி வாயிலாக ஆகஸ்ட்-2 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5கடைசி நாள்.
தேர்வு முடிவுகளை காண.........
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை