எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரமாகவோ, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்வதற்கான உதவிகளை வழங்குவதே, ராஜீவ்காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டம்.அறிவியல், மானுடவியல், சமூக அறிவியல் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், ஆய்வு படிப்புகளை மேற்கொள்ளலாம்.
மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பழங்குடியின விவாகரங்கள் அமைச்சகம் ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகின்றன.
தகுதி
விண்ணப்பதாரர்கள், தங்களின் முதுநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மெரிட் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதுநிலைப் படிப்பை நிறைவுசெய்து பட்டம் பெற்ற 2 ஆண்டுகளுக்குள், தங்களுக்கான முதல் வாய்ப்பில், எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பிற்கு பதிவு செய்திருக்க வேண்டும். மேற்கண்ட காலஅளவு நீட்டிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பித்தலுக்கான இறுதி நாள் - ஆகஸ்ட் 25.
உதவித்தொகை எவ்வளவு மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அனைத்து விபரங்களையும் அறிய http://www.ugc.ac.in/ugc_schemes/.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை