Ad Code

Responsive Advertisement

கும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி - கூடுதல் நிவாரணம் தர உத்தரவு

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் கூடுதல் நிவாரணத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைத்து கூடுதல் நிவாரணம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement