Ad Code

Responsive Advertisement

பள்ளித் தீவிபத்து வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிப்பு - பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறை

கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பழனிச்சாமியின் மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் 8 பேருக்கும் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement