Ad Code

Responsive Advertisement

திருப்பூரில் ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பள்ளி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திட்டியதால் மனம் உடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வலவஞ்சி பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் சுவாதி (18) திருப்பூரில் வீரபாண்டி அரசு மகளிர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் இன்று காலை 6 மணிக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார் சுவாதி.  இதன் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement