திருப்பூரில் பள்ளி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திட்டியதால் மனம் உடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வலவஞ்சி பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் சுவாதி (18) திருப்பூரில் வீரபாண்டி அரசு மகளிர் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் இன்று காலை 6 மணிக்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் திட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துள்ளார் சுவாதி. இதன் அடிப்படையில் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை