Ad Code

Responsive Advertisement

இன்று ( 26.06.14 ) பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்

பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு ,நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று ( 26.06.14 ) நடைபெற உள்ளபணி நிரவல் கலந்தாய்வில் இந்த நிரவல் பட்டியலில் உள்ளஆசிரியர்களுக்கு பணிநிரவல் ஆணை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர்உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தருமபுரி மாவட்டத்தில் 

தமிழ். -30 
ஆங்கிலம். -37 
கணக்கு. -25 
அறிவியல். -39 
சமூக அறிவியல் -03 

என மொத்தம் 134 பேர் பணிநிரவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement