பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு ,நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று ( 26.06.14 ) நடைபெற உள்ளபணி நிரவல் கலந்தாய்வில் இந்த நிரவல் பட்டியலில் உள்ளஆசிரியர்களுக்கு பணிநிரவல் ஆணை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில்
தமிழ். -30
ஆங்கிலம். -37
கணக்கு. -25
அறிவியல். -39
சமூக அறிவியல் -03
என மொத்தம் 134 பேர் பணிநிரவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இன்று ( 26.06.14 ) நடைபெற உள்ளபணி நிரவல் கலந்தாய்வில் இந்த நிரவல் பட்டியலில் உள்ளஆசிரியர்களுக்கு பணிநிரவல் ஆணை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில்
தமிழ். -30
ஆங்கிலம். -37
கணக்கு. -25
அறிவியல். -39
சமூக அறிவியல் -03
என மொத்தம் 134 பேர் பணிநிரவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை