Ad Code

Responsive Advertisement

தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு? DINAMALAR TRICHY EDITION

கடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 ) சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும்  பள்ளி திறப்பு  தள்ளி வைக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய உள்ளனர்.இறுதி முடிவு இன்று பார்ப்போம்


Source-DINAMALAR TRICHY EDITION

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement