சென்னை பல்கலை, தொலைதுார கல்வி திட்டத்தின் கீழ், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, நாளை, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்கள், இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேர, பல்கலையில் உள்ள, ஒற்றைச்சாளர சேர்க்கை மையத்தை அணுகலாம். இம்மையம், சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் செயல்படும். மேலும் விவரங்களுக்கு, பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை