சமீபத்தில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள், பெரிய அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்பதும், மதிப்பெண் குறைவாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
பள்ளியில், அலுவலக பணியாளர் பணியிடங்களும், அதிகளவில், காலியாகவே உள்ளன. இந்த பணியையும், ஆசிரியர் செய்ய வேண்டி உள்ளது. ஜூன் மாதத்திற்குள், ஆசிரியர் பணியிடங்களையும், அலுவலக பணியிடங்களையும் நிரப்பிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சி தலைவர்
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான், தேர்ச்சி சரிவிற்கு, முக்கிய காரணமாக உள்ளது. அடிப்படை வசதிகள் குறைவும், தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியாததற்கான காரணமாக கூறப்படுகிறது.
பள்ளியில், அலுவலக பணியாளர் பணியிடங்களும், அதிகளவில், காலியாகவே உள்ளன. இந்த பணியையும், ஆசிரியர் செய்ய வேண்டி உள்ளது. ஜூன் மாதத்திற்குள், ஆசிரியர் பணியிடங்களையும், அலுவலக பணியிடங்களையும் நிரப்பிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், முதன்மை கல்வி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சி தலைவர்
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான், தேர்ச்சி சரிவிற்கு, முக்கிய காரணமாக உள்ளது. அடிப்படை வசதிகள் குறைவும், தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியாததற்கான காரணமாக கூறப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை