தேர்தல்
பணியில் உள்ள ஆசிரியர்கள் 23/04/2014 அன்று காலை 9.00 மணிக்கு தங்கள்
மூன்றாவது பயிற்சி வகுப்புக்கு கட்டாயம் வர வேண்டும்.... தவறுபவர்களுக்கு
துறை ரீதியான நடவடிக்கை மற்றும் 28A of RP ACT படியும் நடவடிக்கை
எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனிப்பட்ட
முறையில் குறுஞ்செய்தி வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.... மேலும் தொடர்பு
கொள்ள அலைபேசி எண்ணையும் வழங்கிஉள்ளது....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை